இருட்டை விளக்கி... புதையுண்டூருந்த கதிரவன் தலை தூக்க...
காலை கதிர்கள் பனி படர்ந்த இதழ்களை உரச...
மெல்லிய வெப்பத்தை உணர்ந்து... நளினமாக சோம்பல் முறித்து மென்மையான இதழ்களை விரித்து... அழகாய் மலர்ந்து நின்றாய்...
என் உள்ளம் கவர!
இவ்வரான விடியலுக்கோ என்றும் என் இரவுகள் சமர்ப்பணம்!